Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா பீவி அவர்கள் காலமானார்.

விருதோடையை பிறப்பிடமாகவும், கனமூலையை  வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான முஹமது கணி, சைனம்பு நாச்சியா ஆகியோரின் அன்பு மகள் அஸ்மா பீவி அவர்கள் இன்று காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  முஹம்மது, ரசீது அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற முஹம்மது அனிபா Gஅப்பா காலஞ்சென்ற  சைத்தூன் பீவி, மைமூன் நாச்சியா, ரவ்மா பீவி, நவ்ஸா  ஆகியோரிகளின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற அபுதாஹிர், அன்வர், நிஸ்தார் ஜனூபா பீவி சித்தி சன்சியா  ஆகியவர்களின் அன்பு தாயாரும்  அப்துல் காதர், நளீம், ரசிகா, சியானா, ஜொஹ்ரா உம்மா ஆகியோர்களின் மாமியாருமாாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (16) அஸர் தொழுகையின் பின் கனமூலை நாவக்குடா  மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





No comments