Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கனமூலையை பிறப்பிடமாகவும், ரெட்பானாவை வசிப்பிடமாகவும் கொண்ட மீரா லெப்பை முஹம்மது சாலிப்f அவர்கள் காலமானார்.

கனமூலையை பிறப்பிடமாகவும், ரெட்பானாவை வசிப்பிடமாகவும் கொண்ட  மீரா லெப்பை முஹம்மது சாலிப்f அவர்கள் இன்று (27) காலமானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் ஹபசியா உம்மா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ் சென்றவர்களான அனிபா,  ரசீத்,  இஸ்மாயில்,  சாவனா, சைத்தூன், அஸ்மா, உமுலசன், ஆகியோரின் அன்புச் சகோதரரும், நளீம், ஸல்மான், ஸஹ்மின் பஹ்மின், ரிஸானா, பர்ஸானா, ரம்ஸினா ஆகியோரின் அன்பு தந்தையும், நசார், நிஜாம், ரவுப்f மாஸ்டர், நஜீமுநிஸா, மபினாஸ், ரிஸ்வானி, பர்ஹானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (28) காலை 10:00am மணிக்கு ரெட்பானா முஸ்லிம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்:- மகன் நளீம்.




No comments