(க.மகாதேவன்)
உடப்பு செல்வபுரம் ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த தைத்திருநாள் பூஜைகள் அதிகாலை இன்று (14) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் விஷேட பூஜைகள் இடம்பெற்றதோடு,பக்தர்கள் அர்ச்சனைத் தட்டுகள் வழங்கி ஶ்ரீ நாகதம்பிரானை வணங்கினர்.
No comments