Breaking News

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

கனமூலை மிஹ்ராஜ் புரத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் சஹீத் அவர்கள் இன்று (16) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற செய்யது முஹம்மது, மரியம் பீவி ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹூம் சஹீரான் பீவி அவர்களின் அன்புக் கணவரும், மர்ஹூம் நளீர், பஸ்லிகான், நஸீர், மௌலவி சிபான், அனஸ், மஹீஸா, மாஹிரா  ஆகியோரின் அன்புத் தந்தையும் ஜவாத், மௌலவி அஜ்மீர் ( சியாம்)  நஸீமா, நிஸ்ரினா, பர்மிளா, சிபானி, சனீரா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்   இன்ஷா அல்லாஹ் நாளை (17) காலை 8:00 மணிக்கு கனமூலை நாவற்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار




No comments

note