Breaking News

ஜனாசா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த முஹம்மது சப்ராஸ் அவர்கள் காலமானார்

விருதோடாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது சப்ராஸ் அவர்கள் இன்று (06)  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி  ராஜிவூன்.


அன்னார் காலம் சென்ற அப்துல் ரஸ்ஸாக் மூஹ்மினா உம்மா ஆகியோரின்  அன்புப்  புதல்வரும் பாத்திமா பலீஹா உடைய அன்புக் கணவரும், ஸஹ்ரான், சுரைப் அஹ்மட்,  சாப்f அஹ்மட், பாத்திமா, ஆகியோரின் அன்புத்  தந்தையும் ரிஸ்வி,  காலம் சென்ற ரினோஸ், ரிஸ்க்கான், சாபிரா, ரிஸ்னா, சஸ்னா ஆயோரின் அன்புச்  சகோதரர


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (06) மாலை 05 :00pm மணிக்கு விருதோடை மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار




No comments

note