Breaking News

புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சான்றிதழ் வழங்கி வைத்தார்

STEAM Education பயிற்சி நெறியினை நிறைவு செய்து கொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 29.07.1014  இடம் பெற்றது.


 கல்வி இராஜாங்க அமைச்சர்  அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து இந்த பயிற்சி நெறிக்கு   ஆசிரியர்கள் இதில் தோற்றி இருந்தனர்.


இதன் போது பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களில் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி. இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்  சான்றிதழ் வழங்கி வைத்தார்.






No comments

note