Breaking News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் - வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து  மாபெரும் பொதுக்கூட்டம்  வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் எதிர்வரும் 23 ஆம் திகதி அஹமட் பரீத் மைதானத்தில் (ஆற்றாங்கரை மைதானம்) இடம்பெறவுள்ளது.


தலைமை:- 

வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட் தலைமையில்


காலம் :- 23/08/2024 வெள்ளிக்கிழமை 


நேரம் :-  மாலை 2.30   மணிக்கு


இடம் :- அஹமட் பரீட் மைதானம் (ஆற்றாங்கரை மைதனம்)




No comments

note