Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புளிச்சாக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பாலாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சேகு அப்துல் காதர் அவர்கள் காலமானார்.

புளிச்சாக்குளத்தைப் பிறப்பிடமாகவும்,  பாலாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சேகு அப்துல் காதர் அவர்கள் இன்று (09) காலமானார்.


இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார்  காலஞ்சென்றவார்களான  நாகூர் பிச்சை மற்றும் சல்ஹா உம்மா ஆகியோரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற ரூஹானி உம்மா அவர்களின் அன்புக் கணவரும், யூனூஸ், காலஞ்சென்ற ஹனிபா மற்றும் அபுல்ஹஸன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், முஹம்மது றபீக், சித்தி ஜரீனா, சித்தி ரிஸானா, சித்தி பலூனா முஹம்மது நிலாம், முஹம்மது ரிஸ்லி ஆகியோரின் அன்புத் தந்தையும், 


ஜவாத் மரிக்கார், முஹம்மது ரிஸ்வி, யாஸ்மின் நஹார், சித்தி நஜிமியா, அமீரா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல்

எஸ்.எச்.எம். நியாஸ்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்.










No comments

note