Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட பஸால் அவர்கள் காலமானார்.

கடையாமோட்டையை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட  பஸால் அவர்கள் இன்று (30) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் கடையாமோட்டையைச் சேர்ந்த முஸ்தபா மறீறும் மர்ஹும் தாஹா உம்மா ஆகியோரின் அன்பு மகனும்,  பாத்திமா ஜெனீஸா அவர்களின் அன்புக் கணவரும், பஸ்லா. பஹ்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும், சித்தி சதானா, முஹம்மத் மாலிக், பைரூஸ் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.


அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (30) அஸர் தொழுகையுடன் கடையாமோட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





No comments

note