Breaking News

ஜனாஸா அறிவித்தல் - சமீரகமயைச் சேர்ந்த முஹம்மத் அஜ்வாத் அவர்கள் காலமானார்

சமீரகமயைச் சேர்ந்த காலம் சென்றவர்களான அப்துல் புஹாரி, சுல்தான் பீவி ஆகியோரின் அன்பு மகன் முஹம்மத் அஜ்வாத் இன்று (21) காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மிஸ்ரியா, தன்சில், முஜீம் ரஹ்மான், அப்துல் மஜீத், றிழ்வான், மஸாஹிரா ஆகியோரின் சகோதரரும் சப்ரினா, சிபாயா, ஹஸ்ரா, நவாப் (மௌலவி) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.


அன்னாரின் ஜனாஸா வைத்தியசாலையிலிருந்து அவருடைய சகோதரர் முஜீப் ரஹ்மான் இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் தந்துள்ளனர்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா நாளை (22)  காலை 7.00 மணிக்கு சமீரகம மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரனுக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار





No comments

note