Breaking News

ஜனாஸா அறிவித்தல் - யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது பத்தாம் கட்டை ஸ்ரீமா புரத்தை வசிப்பிடமா௧வும் கொண்ட முஹம்மத் சகித் அவர்கள் காலமானார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது பத்தாம் கட்டை ஸ்ரீமா புரத்தை வசிப்பிட மாகவும் கொண்ட முஹம்மது சகித் அவர்கள் காலமானார். 


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 


அன்னார்   காலம் சென்றவர்களான யூசுப், மைமூன் ஆகியோரின்  அன்பு மகனும்,  சித்தி ரைஷா அவர்களின் அன்புக் கணவரும், துஜானா, ஸிராஜ் சினோஜிர் காலம் சென்ற ரிஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும், சாஜிதா  பாத்திமா ஆகியோரின் அன்பு மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (26) ளுஹர் தொழுகையுடன்  கனமூலை - நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.

 

اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் 

மகன்சிராஜ்




No comments

note