Breaking News

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த முஹம்மது நிஸார் அவர்கள் காலமானார்

விருதோடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹும்களன முகமது ஹாசிம் ,மரியம் பீவி ஆகியோரின் அன்பு புதல்வர் முஹம்மது நிஸார் இன்று (09) காலமானார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


அன்னார் சைலா உம்மா வின் அன்பு கணவரும், காலம் சென்ற அப்துல் ஸஹீத். சித்தி உம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், பாரூக், ஸைனம்,ஜெஸிமா, ரஸீனா ,காலம் சென்ற மர்ஹும் களன பரீதா, பாய்தா ஆகியோரின் அன்பு சகோதரரும் நிசானா, சஸ்னா, சவுபர் ஆகியோரின் அன்புத் தந்தையும் ரிஸ்கானின் அன்பு மாமனாரும் மௌலவி இமாம், முஸம்மில், மௌலவி சப்ரின்,  காலம் சென்ற மர்ஹும் ரஃப் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகையின் பின்னர் விருதோடை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த  இத்தந்தைக்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் குடும்பத்தினர்




No comments

note