Breaking News

ஜனாஸா அறிவித்தல் - கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் அன்புத் தாய் பஷீரா உம்மா அவர்கள் காலமானார்.

புத்தளம் வான் வீதி தக்வா பள்ளி மகல்லாவைச் சேர்ந்த பஷீரா உம்மா அவர்கள் காலமானார்.


 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


 அன்னார் சேகுஸ்கந்தர், சம்சுநகர் ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற   அப்துல் ரஹீம் அவர்களின் அன்பு மனைவியும், சித்தி அஜீபா சித்தி ரிபாயா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம், ஜப்ரிஸ், பைசுனா, இனாமுல் ஹஸன் ஆகியோரின் அன்புத் தாயாரும், 


காலம் சென்ற அபூஹனிபா,  அபுல் ஹம்து, நிஸாம்தீன்,  காலம் சென்ற ஜனாப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,  பதுருன்நிஷா, ஹாஜரா உம்மா, காலம் சென்ற மர்லியா உம்மா, லைலா உம்மா, ராலியா உம்மா, ரைஹானத்து பீவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (23) இரவு 10.00 மணிக்கு புத்தளம் பக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு  அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.





No comments

note