ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - விருதோடையைச் சேர்ந்த முஹம்மது நாஸர் காலமானார்.
விருதோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்றவர்களான விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் S.P. முஹம்மது இப்றாஹிம், றுகையா உம்மா ஆகியோரின் அன்பு புதல்வர் முஹம்மது நாஸர் இன்று (22) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் பாஸிலாவின் அன்பு கணவரும், அஸீம் (அகீல்), தஸ்லிம் பானு, அப்ராத், மஹ்தி, ஹாதிம் ஆகியோரின் அன்பு தந்தையும், நிஸார், நிபாயா, நிஹால்,மசூத், ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
*اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
No comments