Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் - பாலாவி - புழுதிவயல் தக்வா பள்ளி மஹல்லாவில் வசித்து வந்த சித்தி பௌசியா அவர்கள் காலமானார்.

புத்தளம் - பாலாவி - புழுதிவயல் தக்வா பள்ளி மஹல்லாவில் வசித்து வந்த சித்தி பௌசியா அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி  ராஜிவூன்.


அன்னார், மர்ஹும் அல்ஹாஜ் காசிம் முஹைதீன், சுலைஹா உம்மா ஆகியோரின் மகளும், மர்ஹும் அல்ஹாஜ் ஸாலிஹ் அவர்களின் மனைவியும்,ஹனூன், நவ்பி, புத்தளம் பெரியபள்ளிவாசல் அலுவலக உத்தியோகத்தர் நஸ்ருத்தீன் மௌலவி, சர்ஜானா, நபீஸ்  ஆகியோரின் தாயாரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (09) அஸர் தொழுகையுடன் புழுதிவயல் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.



நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.


-தகவல்:

மகன் - நஸ்ருத்தீன் மௌலவி

0710358819




No comments

note