Breaking News

ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது காஸிம் அவர்கள் காலமானார்.

விருதோடை ஜும்ஆப் பள்ளி முன்னாள் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது காஸிம்  அவர்கள்  காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும் நாகூர் பிச்சை,  ஜௌஹரா உம்மா அவர்களின் அன்பு மகனும் பிஸ்ரியா உம்மாவின் அன்புக் கனவரும், அபூதாஹீர்,  ஜௌபர், மர்ஹும் மன்ஸிர் பீவி, மர்ஹும் மைமூன் நாச்சியா, மம்மர்முத்து, மெய்யரி உம்மா ஆகியோரின் சகோதரரும், வஹாப், நபீல், நளீம், நிஹாரா, பைரூஸ், சஹானியா ஆகியோரின் அன்பு தந்தையும் ஜலீல், ரிஸ்வி, ஆகியோரின் மாமனாருமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (09) காலை 9.00 மணிக்கு  விருதோடை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.



நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.



اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار



தகவல் 

மகன் வஹாப்.





No comments

note