Breaking News

ஜனாஸா அறிவித்தல் - புத்தளம் - பாலாவி - புழுதிவயலை பிறப்பிடமாகவும், சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது யஹ்யா மௌலவி காலமானார்.

புழுதிவயலை பிறப்பிடமாகவும் சேனைக்குடிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது யஹியா மௌலவி காலமானார்கள், 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹூம்களான முஹம்மது ஹனிபா பீவி பாத்துமா அவர்களின்  அன்பு மகனும் ஹலீமா உம்மாவின் அன்பு கணவரும், முஹம்மது பைரூஸ், புவாது நிலாம், இல்முன் நிஷா, பஸீஹா, பர்வின், பஜீலா, வஜீஹா, பைஸான் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார், 


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று அஸர் தொழுகையுடன் சேனைக்குடிருப்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும், மன அமைதியையும் கொடுப்பானாக.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


 தகவல் மகன் பைரூஸ்





No comments

note