Breaking News

ஜனாஸா அறித்தல் - மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட முஸாதிக் அவர்கள் காலமானார்.

மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகவும், கனமூலையை வசிப்பிடமாகவும் கொண்ட முஸாதிக் அவர்கள் காலமானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார் மர்ஹும்களான சாஹுல்ஹமீத், சுபைதா ஆகியோரின் அன்பு புதல்வரும் றிஹானாவின் அன்புக் கனவரும், முஸாஹிர், றிஹாப் அஹமத், முஸ்பிர் ஆகியோரின் அன்பு தந்தையும், மர்ஹும் ஹஸ்புதீன், சமீர், றைஹானா, ஜெசூரா,நஜீபா ஆகியோரின் சகோதரரும், சித்தீக் அவர்களின் மருமகனுமாவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (13) காலை 10.00 மணிக்கு நாவக்குடா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.



اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار






No comments

note