பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான 26 வயதான குருநாகலை சேர்ந்த ஜாலியா திஸானாயக்க என்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளைஞர்!
Reviewed by Mohamed Risan
on
July 13, 2022
Rating: 5
No comments