Breaking News

கனமூலை பெரிய பள்ளியில் இடம்பெற்ற 72 வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 72வது சுதந்திர தின நிகழ்வு கனமூலை பெரிய பள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இஸட்.ஏ. ஸன்ஹீர் மௌலவி தலைமையில் மிகவிமர்சயையாகஇடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.ஆப்தீன் எஹியா, ஏ.எச்.எம்.றியாஸ், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் மற்றும் முந்தல்,மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிள் சர்வமதத்தலைவர்கள், ஊர்மக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.






No comments

note