Breaking News

கல்பிட்டி, முந்தல் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு பிரதித் தலைவராக ஏ.எச்.எம். றியாஸ் நியமனம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எச்.எம்.றியாஸ் கல்பிட்டி, முந்தல் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமன கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ளார்.







No comments

note