Breaking News

புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்களை கௌரவிக்கும் நிகழ்வு.

"புத்தளம் மாவட்ட  சமாதான நீதிவான்கள் பேரவை" ஏற்பாடு செய்துள்ள புத்தளம் மாவட்ட அனைத்து சமாதான நீதிவான்களையும் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2020/02/21 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளது.

எனவே புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் சமாதான நீதிவான்கள் அனைவரும் கீழ்வரும் விண்ணப்பப் படிவத்தை பெற்று 2020/02/05 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

எச்.எம்.எம். ஸபீக்.
மாவட்ட பணிப்பாளர்,
புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள் பேரவை.

மாவட்ட காரியாலயம்,
இல - 07, 30 வீட்டுத் திட்டம் வீதி,
தில்லயடி,
புத்தளம்.
தொலைபேசி இல - 071 4443656 /  072 9913442.

No comments

note