Breaking News

உள்நாட்டு செய்திகள்

Watch This First

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவித்தொகை.

December 03, 2025
எம்.யூ.எம்.சனூன் கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசினால் ம...Read More

🇸🇦🇱🇰 இலங்கையில் டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சவுதி அரேபியாவின் இரங்கல் செய்தி....!

December 02, 2025
(எஸ். சினீஸ் கான்) இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், மற்றும் பட்டத்து  இளவரசரும் பிரதமருமான ...Read More

சூறாவளி மற்றும் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.

December 02, 2025
எம்.யூ.எம்.சனூன் இலங்கை மக்கள் முகம் கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட புத்தளம் நகர மக்களுக்கு உலர் உணவு பொர...Read More

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோக்கும் அதிகமான ‘ஐஸ்’ பேருவளையில் கைப்பற்றப்பட்டுள்ளது

December 02, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை (02) பேருவளை, ...Read More

கற்பிட்டி பிரமிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில் திறக்கப்பட்ட வெள்ள நிவாரண சேகரிப்பு மத்திய நிலையம்

December 02, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) கற்பிட்டி பிரமிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி சேகரிப்பு மத்தி...Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் சமைத்த உணவு வழங்கிய கடற்படை

December 02, 2025
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை முழு தீவை...Read More

அனர்த்த நிவாரண சேகரிப்புக்கு நிதி உதவி அளியுங்கள்: சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

December 02, 2025
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கடல் கடந்து வாழும் உறவுகளுக்கும், உள்ளூர்களிலும் வாழும் ஈமானிய உள்ளங்களுக்கும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரி...Read More

ஐக்கிய அரபு அமீரகம் - பாலைவனத்திலிருந்து உலக மையம் வரை

December 01, 2025
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates - UAE) ஒரு சிறிய, ஆனால் வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்த மத்திய கிழக்கு நாடாகும். ஆழமான வரலாற்று வேர...Read More

வெள்ளப் பெருக்கு அபாயத்தை தவிர்க்க: தேசிய நதிப்படுகைகள் அதிகார சபையை நிறுவுக - மு.கா தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பலமான கோரிக்கை sz

December 01, 2025
வெள்ளப் பெருக்கை தடுப்பதோடு,நாட்டிலுள்ள பிரதான நதிகளின் பாதுகாப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ந...Read More

புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் 47222 குடும்பங்களைச் சேர்ந்த 173165 பேர் பாதிப்பு 10 பேர் மரணம்

December 01, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) நாட்டின் திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தினால் புத்தளம் மாவட்டத...Read More

கற்பிட்டி பிரதேச மக்களுக்கு தனது சொந்த நிதியில் உடனடி நிவாரண உதவி வழங்கிய கூட்டுறவு தலைவர் சலாஹூதீன்

November 30, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) கற்பிட்டி பகுதியில் இரண்டு நாட்களாக தொடராக  பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான உடனட...Read More

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளம் காற்றினால் நகரின் மத்தியில் சரிந்து வீழ்ந்த ஆல மரம் வெட்டி அகற்றப்படும் பணி ஆரம்பம்

November 29, 2025
 (கற்பிட்டி நிருபர் சியாஜ்) தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் காற்றின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பிரதேசம் பெரிதும்...Read More

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு தில்லையடி தேத்தாவாடி கிராமங்களுக்கான பிரதான வீதி நீரீல் மூழ்கி உள்ளது

November 28, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உ...Read More

திருகோணமலை, அம்பாறை பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை வழங்குகிய கடற்படை

November 28, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)  இலங்கையை பாதித்துள்ள பாதகமான வானிலை காரணமாக பெய்து வரும் கனமழையினால், திருகோணமலை, முத்தூர் கிண்ணியா மற்றும் அம்ப...Read More

Videos