Breaking News

உள்நாட்டு செய்திகள்

Watch This First

ஈரானைவிட அரபு நாடுகளின் பாதுகாப்புக்கு பாரிய நிதி. இராணுவம் இருக்கின்ற நிலையில், அமெரிக்க படைகள் எதற்கு ?

March 20, 2026
வளைகுடா நாடுகள் வருடந்தோறும் பெருமளவான ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கிக் குவிப்பதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாத்து வருகி...Read More

மதுரங்குளி விருதோடை எள்ளுச்சேனையில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

March 20, 2026
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் புத்தளம் - மதுரங்குளி விருதோடை எ...Read More

அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை

March 19, 2026
  நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று (20) நோன்பு பெருநாள் தொழுகை ஆ...Read More

காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

March 19, 2026
(பாறுக் ஷிஹான்) உலகம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளை இன்றைய தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காத்தான்க...Read More

சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் அல்கஹ்தானி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

March 19, 2026
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...) ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) த...Read More

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் செயற்திட்ட கலந்துரையாடல்!

March 19, 2026
நூருல் ஹுதா உமர்  சாய்ந்தமருது இளம் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு (UGAS) ஏற்பாடு செய்த வருடாந்த இஃப்தார் நிகழ்வும் செயற்திட்ட கலந்துரையாடலும...Read More

கனமூலை முத்தலிப் கல்வி (MEC) நிலையத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு...!

March 19, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) கனமூலை முத்தலிப் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் எம்.என்.எம் இஹ்த...Read More

அரபு நாடுகள்மீது ஈரான் தாக்குதல் நடத்துவது நியாயமா ?

March 19, 2026
ஈரானுக்கு எதிரான போரில், தங்களது நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்களை மட்டுமல்லாமல், போர் விமானங்கள் பறப்பதற்கும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித...Read More

மாம்புரி கடற்கரையில் பீடி இலைகள் மற்றும் ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்த கடற்படை

March 19, 2026
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை கடற்படையினர் கற்பிட்டி மாம்புரி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15 ) நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நட...Read More

Videos