Breaking News

உள்நாட்டு செய்திகள்

Watch This First

அனர்த்த நிவாரண சேகரிப்புக்கு நிதி உதவி அளியுங்கள்: சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

December 02, 2025
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கடல் கடந்து வாழும் உறவுகளுக்கும், உள்ளூர்களிலும் வாழும் ஈமானிய உள்ளங்களுக்கும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரி...Read More

ஐக்கிய அரபு அமீரகம் - பாலைவனத்திலிருந்து உலக மையம் வரை

December 01, 2025
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates - UAE) ஒரு சிறிய, ஆனால் வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்த மத்திய கிழக்கு நாடாகும். ஆழமான வரலாற்று வேர...Read More

வெள்ளப் பெருக்கு அபாயத்தை தவிர்க்க: தேசிய நதிப்படுகைகள் அதிகார சபையை நிறுவுக - மு.கா தலைவர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் பலமான கோரிக்கை sz

December 01, 2025
வெள்ளப் பெருக்கை தடுப்பதோடு,நாட்டிலுள்ள பிரதான நதிகளின் பாதுகாப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ந...Read More

புத்தளம் மாவட்டத்தில் 301 கிராம சேவையாளர் 47222 குடும்பங்களைச் சேர்ந்த 173165 பேர் பாதிப்பு 10 பேர் மரணம்

December 01, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) நாட்டின் திடீர் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தினால் புத்தளம் மாவட்டத...Read More

கற்பிட்டி பிரதேச மக்களுக்கு தனது சொந்த நிதியில் உடனடி நிவாரண உதவி வழங்கிய கூட்டுறவு தலைவர் சலாஹூதீன்

November 30, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) கற்பிட்டி பகுதியில் இரண்டு நாட்களாக தொடராக  பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கான உடனட...Read More

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளம் காற்றினால் நகரின் மத்தியில் சரிந்து வீழ்ந்த ஆல மரம் வெட்டி அகற்றப்படும் பணி ஆரம்பம்

November 29, 2025
 (கற்பிட்டி நிருபர் சியாஜ்) தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் காற்றின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பிரதேசம் பெரிதும்...Read More

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு தில்லையடி தேத்தாவாடி கிராமங்களுக்கான பிரதான வீதி நீரீல் மூழ்கி உள்ளது

November 28, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உ...Read More

திருகோணமலை, அம்பாறை பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை வழங்குகிய கடற்படை

November 28, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)  இலங்கையை பாதித்துள்ள பாதகமான வானிலை காரணமாக பெய்து வரும் கனமழையினால், திருகோணமலை, முத்தூர் கிண்ணியா மற்றும் அம்ப...Read More

கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது

November 28, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதன்ப...Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உதவிய கடற்படை

November 28, 2025
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண், அடைபட்ட அணுகல் சாலைகள் காரணம...Read More

சவூதி அரேபிய இராச்சியமும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அதன் வரலாற்று நிலைப்பாடும்

November 28, 2025
எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்   1979 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, நவம்பர் மாதம் 29 ஆம் தி...Read More

மஹவ மற்றும் எலுவன்குளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உதவிய கடற்படை

November 28, 2025
(கற்பிட்டி நிருபர் சியாஜ்) தீவில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, குருநாகலில் உள்ள மஹவ கல்டன் குளத்தின் நீர்மட்டம் ப...Read More

போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி, புத்தளம் அக்கரைப்பற்று உலமா சபை மற்றும் மஸ்ஜித் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு!.

November 27, 2025
 بسم الله الرحمن الرحيم மதிப்பிற்குரிய மஸ்ஜித் தலைவர், செயலாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஊடாக ஊர் ஜமாத்தார்கள் அனைவருக்கும்.   அன்புடையீர்,...Read More

Videos