Breaking News

உள்நாட்டு செய்திகள்

Watch This First

பைசர் மரிக்கார் விடுத்துள்ள ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

April 01, 2025
இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் பன்னிரண்டு மாதங்களில் ஒன்பதாவது மாதமாக கருதப்படும் ரமழான் மாதம், நன்மை தரும் மாதமாக கருதப்படுகின்றது. அவ்வா...Read More

அமேசன் கெம்பஸ் மற்றும் அமேசன் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரை க்காரின் வாழ்த்துச் செய்தி

April 01, 2025
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்) இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை நிறைவு செய்து  புனித நோன்புப் பெருநாளை கொண்டா...Read More

புத்தளம் - ரத்மல்யாய முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதில் உலமாக்கள், மதரஸா மாணவர்கள் கௌரவிப்பு!

March 31, 2025
ரஸீன் ரஸ்மின் புத்தளம் - ரத்மல்யாய ,முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜும்மா மஸ்ஜிதில் மதரஸா மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஹிஸ்புல் குர்ஆன் நிகழ்வில் ...Read More

கற்பிட்டியைச் சேர்ந்த ஹாரிஸ் உம்ரா கடமையின் போது மக்காவில் காலமானார்

March 31, 2025
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி சின்னக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் பெரிய குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட  முன்னாள் ...Read More

கனமூலை பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

March 31, 2025
(எம். ஏ. ஏ. காஸிம்) உலக வாழ் முஸ்லிம் மக்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்...Read More

ஜனாஸா அறிவித்தல் - விருதோடையைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது உவைஸ் காலமானார்.

March 31, 2025
விருதோடையை பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்ட மதுரங்குளி சிட்டி பாமசி உரிமையாளர் அல்ஹாஜ் முஹம்மது உவைஸ் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி ...Read More

புத்தளம் - உடப்பு முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகை

March 31, 2025
(உடப்பு-க.மகாதேவன்) உடப்பு முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் புனித நோன்பு பெருநாள்  தொழுகை இன்று (31)திங்கட்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. க...Read More

கற்பிட்டியில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

March 30, 2025
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற...Read More

பிரார்த்தனைகளில் பாலஸ்தீன மக்களை முன்னிலைப் படுத்துவோம் -பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

March 30, 2025
ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தில் பலஸ்தீன முஸ்லிம்களை முன்னிலைப்படுத்திப் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்...Read More

நாம் ரமழானில் கற்றவைகளை எமது அன்றாட வாழ்வில் அமுல்படுத்துவோம் - கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம். பி.

March 30, 2025
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களது நோன்பு பெருநாள் வாழ்த்துச்செய்தி. இறைவனின் கட்டளைக்...Read More

சிறப்பாக இடம்பெற்ற ஸ்கை தமிழ் ஊடகத்தின் இப்தார் நிகழ்வு

March 29, 2025
(றபாயிஸ் முஹம்மட் றிவி) ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகையின்...Read More

பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் அஹதிய்யாவின் வருடாந்த பரிசளிப்பும், இப்தார் நிகழ்வும்!.

March 29, 2025
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)  புத்தளம் பெருக்குவட்டான் அல் -  மின்ஹாஜ் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த ரமழான் போட்டி நிகழ்ச்சியி...Read More

Videos